சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மான்விழி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு 7 வயது உடைய நிதிஷா, 5 வயதுடைய அக்ஷரா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்ட நிதிஷாவுக்கு தினமும் தம்பதியினர் இன்சுலின் ஊசி செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 2-வது மகள் அக்ஷராவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் […]
