உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் சுசில் வர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்மிரிதி ராணி வர்மா ஆவார். இத்தம்பதியினரின் மகள் குஷ்பூ வர்மா (16). இதற்கிடையில் தம்பதியினர் சில வருடங்களுக்கு முன் பிரிந்து விட்டனர். இதன் காரணமாக கணவரை பிரிந்த ராணிக்கு புதியதாக அனில் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தாயின் இந்த செயல் குஷ்பூ வர்மாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்ற புதன்கிழமை காலை மொகல்லா காலா சாஹீத் எனும் இடத்தில் […]
