இந்தியாவை சேர்ந்த ரோஷினி என்ற பெண் தன் மகளை 12 வருடங்களாக பிரிந்து தவித்து வருகிறார். இந்தியாவை சேர்ந்த ரோஷினி என்ற பெண் தன் மகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க நினைத்துள்ளார். எனவே ஒன்றரை வயதே ஆன தன் குழந்தை ட்விஷாவை, அவரின் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு கணவருடன் பிரிட்டன் சென்றிருக்கிறார். பிரிட்டன் செல்வதில் சிறிதும் விருப்பம் இல்லாத ரோஷினி வேறுவழியின்றி கனத்த மனதுடன் மகளை விட்டு சென்றிருக்கிறார். விமானம் புறப்பட தொடங்கியவுடன் பிரிட்டன் செல்ல போகிறோம் என்ற […]
