நபர் ஒருவர் தனது மகளை திருமணம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஏர்போர்ட் பகுதியில் வசிப்பவர் ராணி. இவருக்கு இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவருடைய முதல் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதால் இவர் இரண்டாவதாக வெங்கடேஷ் மஎன்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராணியிடம் முதல் கணவரின் மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்க வெங்கடேஷ் தன்னுடைய வற்புறுத்தியுள்ளார். ஆனால் […]
