தந்தையே மகளை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சிபுரம் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக கணவரை பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இவருடைய 13 வயது மகள் பாட்டி வீட்டில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தினமும் […]
