மகளை கொன்று பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அலங்கியம் பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் காளிதாஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு வர்ஷா என்ற பெண் குழந்தை உண்டு. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காளிதாஸ் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். இதனால் பூங்கொடி அலங்கியம் […]
