காவலாக இருக்க வேண்டிய தந்தையே சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் போதைக்கு அடிமையாகி உள்ளார் . அந்த நபரின் மனைவி சமீபத்தில்தான் இறந்துள்ளார். அவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதான பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் இருந்துள்ளனர். அவர் மனைவி இறந்தபின் மகன், மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிக […]
