தந்தை ஒருவர் தனது உயரதிகாரி மகளுக்கு சல்யூட் அடித்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. ஆந்திர பிரதேசம் மாநிலம் திருப்பதியில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஷியாம். இவருடைய மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி. இவர் டிஎஸ்பியாக வேலை செய்து வருகிறார். பணி அடிப்படையில் பார்த்தால் ஷியாமை விட அவருடைய மகள் உயர் பதவியில் இருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் பிரசாந்தி நிகழ்ச்சி ஒன்றிற்காக திருப்பதிக்கு வருகை தந்துள்ளார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவருடைய […]
