புதுச்சேரி மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று திரு.ரங்கசாமி முதல்வராக பதவியேற்று சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இவர் சமீபத்தில் புதுவை வளர்ச்சிக்கு ரூ.2000 கோடி நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். அதன்படி ஒன்றிய அரசு ரூ.1,400 கோடி நிதி அளிக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க முடியும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்துள்ளார். அதனை தொடர்ந்து 100 ஏக்கரில் மருத்துவ பூங்கா தொடங்குவது, தொழில்நுட்பம் […]
