நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பதவி விலக கோரி பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான மகளிர் அமைப்பினர் பங்கேற்றனர். பெலாரஸ் நாட்டின் அதிபராக கடந்த 26 ஆண்டுகளாக அலெக்சாண்டர் லூகாஸ்ஸன்கோ பதவி வகித்து வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அவர் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் தில்லுமுல்லு அரங்கேற்றி அவர் வெற்றி பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ஆசிரியை சிகார் […]
