மகளிர் தின விழா அரசு பள்ளிகள் மற்றும் காவல்நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப் பட்டுள்ளது. இந்த விழா ஆசிரியர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவின் போது மாணவிகளுக்கு மங்கள இசை, நடனம், நாதஸ்வரம், பாட்டு, பரத நாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சிக்கு அருகே ஆலம்பூண்டி பகுதியில் ஸ்ரீரங்கபூபதி […]
