வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில் உமாமகேஸ்வரி என்பவர் மேலாளராக பணியாற்றிய அவர். அவர் தனது பணி காலத்தில் குடியாத்தம் நகரைச் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து அதன் மூலமாக சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். […]
