Categories
மாநில செய்திகள்

ALERT: மகளிர் சுய உதவிக்குழு…. கூட்டுறவு வங்கி மேலாளர் செய்த பகீர் சம்பவம்…. பெரும் பரபரப்பு….!!!!

வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில் உமாமகேஸ்வரி என்பவர் மேலாளராக பணியாற்றிய அவர். அவர் தனது பணி காலத்தில் குடியாத்தம் நகரைச் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து அதன் மூலமாக சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் வழங்கிய காசோலையில் பணம் இல்லை….. குமுறும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்….!!!

தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட நிதி கடனில் முறைகேடு நடந்துள்ளதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடந்த 15ஆம் தேதி மகளிர் சுய உதவி குழுக்கள் சுழல் நிதி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு ரூபாய் 3000 கோடி அளவிலான கடன் உதவிகளை வழங்கினார். அதன்படி திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு 5 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 7,56,142 பேருக்கு கடனுதவி…. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி….!!!!

மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 7,56,142 பேருக்கு கடனுதவி வழங்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமை தாங்கினார். முன்னதாக மகளிர் சுய உதவிக்குழு கண்காட்சியை தற்போது அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் பேசி வருகிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது “தமிழகம் முழுவதும் 58 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளிர்களுக்கென அமைக்கப்பட்ட குழு… இதுவரை வழங்கப்பட்ட சுழல் நிதி… அமைச்சர் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.427 கோடி சுழல்நிதி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு கூட்டத்தில் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுய உதவி குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது, கிராமப்புற பகுதிகளில் மகளிர் குழுக்கள் அமைத்து சுயதொழில் தொடங்கி பொருளாதாரத்தில் பயன்பெறும் நிலை இருந்தது. இதுவரை அந்த மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி கடன் ரூ.427 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சிவகங்கை […]

Categories

Tech |