Categories
மாநில செய்திகள்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு…. இன்னும் 1 வாரத்தில் ரூ.20 லட்சம்…. அமைச்சர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் உள்ள கிராமப்புற பெண்களுடைய முன்னேற்றத்திற்காகவும், அவர்களுடைய சமூக வளர்ச்சிக்காகவும் குழுவாக இணைந்து மகளிர் சுய உதவி குழு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய பெண்கள் இதை குழுவின் மூலமாக பயன் அடைந்து வருகிறார்கள். அரசு சார்பிலும் இந்த குழுக்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலை இருப்பதால் அதனை தள்ளுபடி செய்து ரசீது வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டம்…. ரூ.12 லட்சம் கடனுதவி… மகிழ்ச்சியடைந்த குழுவினர்….!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட பொதுமக்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் தங்களது மனுக்களை அளித்துள்ளனர். அதன்படி 320 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ. 6 லட்சம் என 12 […]

Categories

Tech |