Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மகளிர் கல்லூரி முன் போலீஸ் பாதுகாப்பு…. உயர் நீதிமன்றம் மதுரை கிளை அறிவுரை….!!!!

மதுரையில் மகளிர் கல்லூரியில் மாணவிகளிடம் சில இளைஞர்கள் சமீபத்தில் தகராறு ஈடுபட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. மேலும் அவர்கள் மாணவிகளை அச்சுறுத்தும் வகையிலான செயல்களையும் செய்தனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பெண்கள் அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிறகு மாவட்ட காவல்துறை இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்ட போது தகராறு ஈடுபட்ட 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய இருசக்கர […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை …!!

சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஒன்பதாம் பாளையம் பகுதியை தேர்ந்தவர் மாரியம்மாள் இவருக்கு 40 வயதாகிறது. இவர்களின் உறவினருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 30ம் தேதி சேலம் கோரிமேடு  அருகே உள்ள அரசு மகளிர் கல்லூரி உள்ள முகாமில்  தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மாரியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரியம்மாள் தூக்கில் […]

Categories

Tech |