தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்பிரிவினில் 30% இடங்கள் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70% இடங்களிலும் பெண்கள் போட்டியிடும் வகையில் இடங்கள சட்டப்பிரிவுகளை எதிர்த்தும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய நடைமுறை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் முதலில் […]
