Categories
தேசிய செய்திகள்

வரும் 12-ஆம் தேதியன்று…. ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

கொரோனா  கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு  பற்றிய தகவல்கள்  வெளியாகியுள்ளது. நாடு  முழுவதும்  கொரோனா  தொற்று  காரணமாக  பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள்  அறிவித்து வருகிறது. அந்த வகையில்   கேரள  மாநிலத்திலும்  பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள  நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு 12ஆம் தேதியன்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட உள்ளது. அதில் பக்தர்கள் அனுமதி குறித்து ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்  நடை  திறப்பானது  […]

Categories

Tech |