Categories
தேசிய செய்திகள்

“மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பாத்துக்க முடியல”… ஐஸ்கிரீமில் மயக்க மருந்தை கொடுத்து… தந்தை செய்த கொடூர சம்பவம்…!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் யோகி ஹீல்ஸ் உள்ள கிரவுன் ஜூவல் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் தஸ்ரத் குன்வந் ராவ். இவருக்கு ஒரு மனைவியும், 35 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளார். அவருக்கு 67 வயதான காரணத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட மகனை சரியாக கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் ஒரு மயக்க மருந்தை கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற தாயினும் கூட பாக்காம…. இப்படியா பண்றது… புதுச்சேரி அருகே நின்று சோகம்…!!!

அரியாங்குப்பத்தில் பெற்ற தாயை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் அரியான்குப்பம் பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி வசந்தா. இவர்களுக்கு 2 மகளும், விஷ்ணு என்ற மகனும் உள்ளார். இரண்டு மகள்களுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த 12ஆம் தேதி விஷ்ணுவுக்கும், தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு தாயை கத்தியை எடுத்து வயிறு மற்றும் கழுத்துப் பகுதியில் குத்தியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல, 2 இல்ல, 25 முறை… கத்தியால் குத்தி… 30 வயது வாலிபரின் வெறிச்செயல்… 62 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…!!

மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் 62 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 25 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி தனது மகன் மற்றும் பேரனுடன் டெல்லியில் உள்ள டலுபுரா என்ற பகுதியில் வசித்து வருகிறார். அவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தை முடித்து விட்டு தனது பேரனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சமையல் செய்வதற்காக வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த 3 வயது சிறுவன்… பெற்ற மகனையே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தாய்… கொடூரத்தின் உச்சம்..!!

கள்ள உறவுக்கு தடையாக இருந்த 3 வயது மகனை அடித்துக் கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜிட்டிலுமேடு என்ற பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவரின் மனைவி உதயா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே தொடருந்து தகராறு ஏற்பட்டு வந்ததால் மனைவி உதயா இரண்டு வருடமாக கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை […]

Categories
இந்திய சினிமா சினிமா

மகனுடன் இருக்கும் பிரபல நடிகர்…. திருமணம் வேண்டாம் என்று திடீர் முடிவு….!!!

மகனுடன் இருக்கும் பிரபல நடிகர் இனி திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களின் பலரது திருமண வாழ்க்கை வெவ்வேறு விதமாக இருக்கும். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் மகனை மட்டும் வைத்துக்கொண்டு இனி திருமணம் வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகரான துஷார் கபூர் மருத்துவ உதவியுடன் ஒரு மகனை பெற்றுக் கொண்டு தான் சந்தோஷமாக இருப்பதாகவும் இனி தனது வாழ்க்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் மகனுடன் இருக்கும் அழகிய புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!

பிரபல நடிகர் தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கிங்காங். இவரை தற்போது நிறைய படங்களில் காண முடிவதில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். நேற்று இவரது மகனுக்கு பிறந்த நாள் ஆகும். எனவே மகனுடன் எடுத்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து தனது மகனுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த புகைப்படம் […]

Categories
தேசிய செய்திகள்

300 கி.மீ பயணம்… அதுவும் சைக்கிளில்…. “என்னோட மகனுக்கு மருந்து வாங்கணும்”… நெகிழ வைத்த தந்தையின் பாசம்…!!

மைசூர் சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது மகனுக்கு மருந்து வாங்க 300 கிலோமீட்டர் பயணித்து மாத்திரை வாங்கி வந்த தந்தையின் பாசம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவர் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் வறுமையில் வாடி வருகிறார். தனது 10 வயது மகனுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளது. இதனால் பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் கழகத்தில் சிகிச்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு மகனை அறிமுகப்படுத்திய வரலட்சுமி…. வெளியான செம க்யூட் வீடியோ…!!!

பிரபல நடிகை வரலட்சுமி தனது மகனை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. இதை தொடர்ந்து கதாநாயகியாகவும், வில்லியாகவும் பல வேடங்களில் துணிச்சலாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகை வரலட்சுமியிடம் காட்டேரி, கலர்ஸ், யானை,பாம்பன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் கைவசம் உள்ளது. இப்படி […]

Categories
தேசிய செய்திகள்

“எனது மகன் மருத்துவமனை அலட்சியத்தால் இறந்தான்”… வழக்குப் பதிவு செய்ய போராடும் பாஜக எம்எல்ஏ…!!!

மருத்துவமனையின் அலட்சியத்தால் தனது மகன் உயிரிழந்ததாகக் கூறி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு உத்திரப்பிரதேச மாநிலம் பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் அகர்வால் போராடி வருகிறார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த சண்டிலா தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் அகர்வால் என்பவரின் மகன் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் கூறுகையில்: “எனது மகன் 26-ஆம் தேதி காலையில் நன்றாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அப்பாவை அடிச்சுட்டேன்” வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தனது தந்தையை தாக்கிய மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு திருமலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு  20வயதுடைய ராஜா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ராஜா போதை மயக்கத்திற்காக ஒயிட்னர் குடித்துவிட்டு தனது தந்தையான முருகனிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் ராஜாவின் தந்தையான முருகன் அவரது நண்பர்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

என் தந்தை இறந்ததற்கு இவர்கள் தான் காரணம்… கொரோனா வார்டில் புகுந்து மருத்துவரை தாக்கிய மகன்… வைரலாகும் வீடியோ..!!

கொரோனா தொற்றால் தந்தை உயிரிழந்த காரணத்தினால் இறந்தவரின் மகன் கொரோனா வார்டுக்குள் புகுந்து மருத்துவரை தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பெல்லாரி டவுன் என்ற பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தான் அவரது தந்தை உயிரிழந்தார் என்று எண்ணி அவரது […]

Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய போதை… தாயென்றும் பாராமல் மகன் செய்த அட்டூழியம்… பின்னர் நடந்த கொடூர சம்பவம்..!!

பெற்ற மகனே தாயை கற்பழிக்க முயன்ற சம்பவத்தால் தாய் மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 45 வயதான விதவைப் பெண் ஒருவர் 25 வயது மகன் மற்றும் 65 வயது தாயுடன் வசித்து வருகிறார் அவரது மகன் தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார். சமீபகாலமாக அவரது மகன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

1 வயது மகனை… கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த தந்தை… அதிரவைக்கும் காரணம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மகன் மற்றும் மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இன்னலை சந்தித்து வருகின்றனர். அப்படி மகாராஷ்டிர […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகனுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல்… திடீரென தந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

தனது மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமலிங்கபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற தமிழாசிரியரான பொன்னுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் பொன்னுசாமியின் மகனான செந்தில்குமார் என்பவர் அப்பகுதியில் இருக்கின்ற அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில்குமாருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தப்பை தட்டிக் கேட்டது ஒரு குத்தமா…? தந்தை- மகனின் வெறிச்செயல்… உறவினர்களுக்கு நடந்த விபரீதம்…!!

குடும்பப் பிரச்சினை காரணமாக தட்டிக் கேட்க சென்ற இடத்தில் தந்தை,மகன் இணைந்து  இரும்புக் கம்பியால் உறவினரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மத்தாயி பகுதியில் ராமர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சசிகுமார் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் சசிகுமாரின் சித்திகளான சுதா, செல்வராணி ஆகிய 2 பேரையும் அப்பகுதியில் வசித்து வரும் செம்மலைபாண்டியனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுதா தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கொரோனாவால் முக்கிய பிரபலத்தின் மகன் மரணம்…. அதிர்ச்சி….!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி தற்போது வரை முக்கிய பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தர முடியுமா, முடியாதா..? மகனின் மூர்க்கத்தனமான செயல்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

விருதுநகரில் சொத்தை பிரித்து தர மறுத்தால் தந்தையை மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் 64 வயதான லட்சுமணன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியரார் பணிபுரிந்து தற்போது அந்தப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 33 வயதான வீரமணிகண்டன் என்ற மகன் இருக்கின்றார். இதில் வீர மணிகண்டன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்து உள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முட்புதரில் இருந்து வந்த அழுகுரல்… பெற்ற தாயை வீசி சென்ற கொடூரன்… விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

பெற்ற மகனே இரக்கம் இல்லாமல் வயதான தாயை முட்புதரில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ,ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏலியம்பேடு என்ற கிராமத்திற்கு செல்லக்கூடிய வழியில் முள் செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. அந்தப் பகுதி மக்கள் சிலர் அவ்வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த முட்செடி புதரிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டு உள்ளது. இந்நிலையில் அந்த சத்தத்தை கேட்ட அவர்கள் அந்த முட்செடி புதருக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஒரு மூதாட்டி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்ததால்…. மகனின் மூர்க்கத்தனமான செயல்…. தந்தைக்கு நடந்த சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் விவசாயி பணம் தராததால் அவரது  மகனே அவரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது  . அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் பகுதியில் மூர்த்தியாய் காலனி தெருவில் 75 வயதுடைய குஞ்சு என்பவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்று ஒரு மகன் இருக்கிறார். இவர் தையல் தொழில் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலைகளை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் தந்தை அனுமதி… களத்தில் குதித்த மகன்…!!

மருத்துவமனையில் அமமுக வேட்பாளர் காமராஜ் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது மகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் மற்ற கட்சியினர் செய்த தவறை குறை கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. இதையடுத்து இடையில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் […]

Categories
தேசிய செய்திகள்

தாயின் கன்னத்தில் பளாரென்று அடித்த மகன்…. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தாய்… பரபரப்பு சம்பவம்..!!

டெல்லி அருகில் ஒரு பகுதியில் நின்று கொண்டிருந்த வயதான தாயை மகன் அறைந்ததில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி துவாரகாவில் 76 வயது தாயுடன் மகன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அவர்களுக்கு இடையில் ஏதோ வாக்குவாதம் நடைபெற்று வந்தது. வாக்குவாதம் முற்றவே அந்த மகன் தாயை ஓங்கி அறைந்தார். இதில் அந்த தாய் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த ஒருவர் அந்தத் தாயை எழுப்ப முயற்சி செய்தபோது அவர் எழுந்திருக்கவில்லை. இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

முதல் மனைவியின் குழந்தைக்கு…. பட்டப்படிப்பு படிக்கும் வரை நிதிஉதவி… உயர்நீதிமன்றம் அதிரடி..!!

ஒரு தந்தை தனது மகனுக்கு பட்டப் படிப்பை முடிக்கும் வரை நிதியுதவி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா சுகாதாரத்துறையில் பணிபுரிந்த நபர் 2005 இல் விவாகரத்து பெற்று தனது முதல் மனைவியிடமிருந்து வேறொரு திருமணம் செய்து கொண்டார். மேலும் முதல் மனைவியின் குழந்தைக்கு பராமரிப்புக்காக மாதத்திற்கு 20000 வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. குடும்ப நீதிமன்றம் 2017 செப்டம்பரில் இந்த உத்தரவு நிறைவேறியது. தனது மகன் 18 வயது ஆகும்வரை மாதம் […]

Categories
உலக செய்திகள்

சுனாமியில் மாயமான பெண்… “10 வருடங்களுக்கு பின்பு எலும்புக்கூடாக மீட்பு”… பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

10 வருடங்களுக்கு முன்பு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்த பெண்ணின் எலும்புக்கூடு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் பல பேர் தங்கள் குடும்பத்தினரை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி மியாமி கடற்கரை ஓரத்தில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். பின்னர் தடவியல் மற்றும் மரபணு சோதனையில் உட்படுத்தியபோது அது சுனாமியில் காணாமல் போன 61 வயதான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

குழந்தையுடன் குளியல் போடும் ஹர்திக் பாண்டியா…. வெளியான கியூட் போட்டோ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியா தனது குடும்பத்துடன் குளியல் போடும் கியூட் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ளார்.  காயத்திற்கு பின்பு ஹார்திக் பாண்டியா இன்னும் முழுமையாக பந்துவீச்சில் ஈடுபடவில்லை. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி உலகின் மிகப் பெரிய மைதானம் […]

Categories
தேசிய செய்திகள்

“எனது தாயின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும்”… ஷப்னம் அலியின் மகன் வேண்டுகோள்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது காதலனோடு சேர்ந்து தனது குடும்பத்தையே கொலை செய்த ஷப்னம் அலியின் தூக்கு தண்டனை மிக விரைவில் நிறைவேற்ற உள்ளது. இந்நிலையில் அவரது மகன் தனது தாயின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த சவுகத் அலி என்பவரின் மகளான ஷப்னம் அலி தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் , குடும்பத்தினரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்தனர். 2008 ஆம் ஆண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மது போதையில் விபரீதம்…. மகனை சுட்டுக்கொன்ற தந்தை…. வேலூர் அருகே பரபரப்பு..!!

போதையில் மகனை தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . வேலூர் அடுத்த அடுக்கம்பாரை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணி. இவரது மகன் வினோத். நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி மதுபோதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்ட வினோத் தனது தந்தையை கண்டித்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நீ இல்லாத வாழ்க்கையை என்னால் வாழ முடியாது”… குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று, தந்தை தற்கொலை..!!

மனைவி பிரிந்து சென்று தற்கொலை செய்து கொண்டதால் கணவன் இரண்டு குழந்தைகளையும், கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த வினோத் என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கவின், பிரவீன் என்று இரு மகன்கள் இருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு மனைவி கவிதா தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மன உளைச்சலில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கஞ்சா மற்றும் மது அருந்த பணம் வேணும்”… நச்சரித்த மகன்… கத்தியால் குத்தி, கல்லால் அடித்து கொலை செய்த தந்தை..?

கஞ்சா மற்றும் மது அருந்த தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த தந்தை கத்தியால் குத்தியும் , கல்லால் அடித்து மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணி, செட்டிகுளம் தெருவில் வசித்து வருபவர் பழனி. திருத்தணி ம.பா.சி சாலையிலுள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் கோகுல். கடந்த சில மாதங்களாகவே கோகுல் கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார். மதுபோதைக்கு அடிமையான கோகுல், அடிக்கடி தந்தையிடம் பணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.3,00,00,000 சொத்து…. ஏமாற்றி வாங்கிவிட்டு சோறு கூட போடல…. மகனின் டார்ச்சரால் கதறும் பெற்றோர்…!!

சென்னையில் 3 கோடி ரூபாய் சொத்துகளை ஏமாற்றி எழுதி வாங்கி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வயதான தம்பதி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். சென்னை போர்ச்சுகீசிய தெருவை சேர்ந்த 75 வயதான குமாரசாமி- மாலா தம்பதிக்கு மூன்று கோடி ரூபாய் சொத்துக்களும் வீடும் உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு படிப்பறிவு இல்லாத என்னை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி கொண்ட மகன் தீனதயாளன் மனைவியோடு சேர்த்து சரியாக உணவு கூட அளிக்காமல் நாள்தோறும் […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையை பட்டினி போட்டு கொன்ற மகன்… சோக சம்பவம்…!!!

கேரளாவில் பெற்றோருக்கு உணவு அளிக்காமல் தந்தையை பட்டினி போட்டு மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ரெஜி என்பவர் வீட்டில் தன் பெற்றோரை தனியாக ஒரு அறையில் வைத்து அழைத்துள்ளார். அதுமட்டுமன்றி பெற்றோர் இருந்த அறை முன்பு நாயை கட்டி வைத்து அவர்களை வெளியே வர விடாமல், உணவும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பொங்கல் பரிசு வேணும்” கள்ளக்காதலனுடன் சேர்ந்து… மகனை போட்டுத் தள்ளிய தாய்… நாமக்கல் அருகே பரபரப்பு..!!

நாமக்கலில் தாயிடம் பொங்கல் பரிசு கேட்டு சண்டையிட்ட மகனை தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நல்லூர் வால்நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ராணி என்பவரின் மகன் தங்கராசு. திருமணமாகி மனைவியை பிரிந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவர் மது போதையில் அடிக்கடி தாயிடம் வந்து சண்டையிட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் 11 மணி அளவில் மது அருந்திவிட்டு தங்கராசு ராணியிடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உனக்கு பணம் தர முடியாது…கூறிய தாய்… மகன் செய்த கொடூர செயல்…!!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே மது அருந்த பணம் தராததால் தாயை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே உள்ள தோப்புபட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது72). இவருக்கு 2மகள்களும், 2மகன்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியே வாழ்ந்து வருகின்றனர். முத்தம்மாளின் இரண்டாவது மகனான ரத்தினவேல் (40) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவரது தாயிடம் அவர் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். தற்போது ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2500 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“10 நாள் கூட கவனிக்க முடியவில்லை”… மாற்றுத் திறனாளி மகனை… தந்தை செய்த கொடூரம்..!!

பெற்ற தந்தையே மாற்றுத்திறனாளி மகனை பராமரிக்கமுடியாமல்  கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் தங்கவேல்-. செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தங்கவேல் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக தங்கவேலுவும்  அவரது மகன் கோபியும் கூலி தொழில் செய்து வந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு  ஏற்பட்ட வாகன விபத்தில் கோபியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிவண்ணன் மகன் மற்றும் மகள் இவர்கள்தான்… நீங்களே பாருங்க..!!

இன்னும் சிறிது காலம் இவர் உயிருடன் இருந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கும் நடிகர்களில் ஒருவர் மணிவண்ணன் அவர்களின் மகன் மற்றும் மகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். 1983 ஆம் ஆண்டு ஜோதி என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மணிவண்ணன். பின்னர் 1984 ஆம் ஆண்டு நூறாவது நாள் என்கின்ற ஒரு படத்தினை இயக்கி தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். இயக்கம் மட்டுமில்லாது நடிப்பிலும் அசாத்திய திறமை பெற்றவர் […]

Categories
தேசிய செய்திகள்

15 வருட தவிப்பு… ஃபேஸ்புக் மூலம் நடந்த நன்மை… தாய், மகனின் பாசப் போராட்டம்..!!

ஃபேஸ்புக் மூலம் 15 ஆண்டுகள் பிரிந்திருந்த தாய் மற்றும் மகன் இருவரும் இணைந்துள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்த ரமாதேவி சவுதரி என்பவரின் மகன் மித்திரஜித் 15 ஆண்டுகளுக்கு முன்பு ரமாதேவி தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் கணவனை விட்டு பிரிந்து வெளியே வந்து விட்டார். அப்போது மித்திரஜித்க்கு வயது 7. அவர் வழக்கறிஞராக படித்து இருந்த காரணத்தால் கொல்கத்தாவிலிருந்து டெல்லி சென்று பட்டியலா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2012ஆம் ஆண்டு இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு தனியார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தன்னுடன் படித்த தோழியையே… திருமணம் செய்த தந்தை… சொத்து தகராறில் ஏற்பட்ட விபரீதம்..!!

தென்காசியில் மகனின் பள்ளி தோழியை இரண்டாவதாக திருமணம் செய்த தந்தையை சொத்து பிரச்சனை காரணமாக மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், கடையதை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் திருக்குமரன். திருக்குமரனுக்கு பள்ளி காலத்தில் இருந்து சண்முகப்பிரியா என்று தோழி இருந்து வந்துள்ளார். 12 வருடங்களுக்கு முன்பு சண்முகசுந்தரியை இரண்டாவதாக தந்தை தங்கராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் திருக்குமரன், தங்கராஜ் இடையே தகராறு ஏற்படவே, திருக்குமரன் தனது தாயுடன் புலவனூர் சென்றுவிட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை… ஆத்திரத்தில் தாயென்றும் பாராமல் மகன் செய்த காரியம்..!!

நெற்குன்றத்தில் மதுபோதையில் தாயை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஆதி அம்மாள் என்பவரின் மகன் மகேஷ். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால், குடித்துவிட்டு வந்து அடிக்கடி அவரது தாயாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் குடித்துவிட்டு வந்து அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மகேஷ் வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து ஆதி அம்மாள் தலையில் ஓங்கி அடித்து உள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உறவினர் வீட்டுக்கு போன குடும்பம்…. தந்தை கண்ணெதிரே நடந்த சோகம்…!!

உறவினர் வீட்டிற்கு சென்ற சமயம் தந்தை மகனை பறிகொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கோபி என்பவர் தனது குடும்பத்தினருடன் ராமநாதபுரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது காட்டு பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள குளத்தில் குளிக்க தனது இரண்டு மகன்களான விஷ்வா மற்றும் விமலுடன் கோபி சென்றுள்ளார். இந்நிலையில் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த சமயம் திடீர் என சிறுவன் விமல் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனைப் பார்த்த அண்ணன் […]

Categories
சினிமா

நடிகர் மணிவண்ணன் மகன் எப்படி இருக்கிறார் தெரியுமா? குடும்ப புகைப்படம் இதோ..!!

நடிகர் மணிவண்ணனின் மகன் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்தவர் மணிவண்ணன். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியவர் 1978-ம் வருடம் பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். அதன்பிறகு கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து நூறாவது நாள், ஜோதி, முதல் வசந்தம், இங்கேயும் ஒரு கங்கை, சின்னத்தம்பி பெரியதம்பி, ஜல்லிக்கட்டு என பல படங்களை மணிவண்ணன் இயக்கியிருந்தார். அதன்பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

4ஆவது திருமணம் செய்ய… “தடையாக இருந்த 4 வயது மகன்”… தாய் செய்த கொடூரம்..!!

நாலாவது திருமணம் செய்ய தடையாக இருந்த நாலு வயது மகனை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பாட்னாவில் சேர்ந்த தர்மஷிலா தேவி என்பவருக்கும் அருண் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் சஜன் குமார் என்ற மகன் அவர்களுக்கு பிறந்தான். சஜனுக்கு காது கேட்காமலும் வாய் பேச முடியாமலும் இருந்துள்ளது. இதனிடையே  திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே தேவி அருணை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு தனது மகனுடன் தனியாக வசித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்போ தான் மகன் வந்தான்… “மறுபடியும் அவன ஜெயில்ல போட்டுட்டாங்க”… தீ குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு..!!

மகன் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி தாய் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பேபி தனது கணவனை இழந்த நிலையில் மகன்கள் பிரேம்குமார் மற்றும் கார்த்திக்குடன் தங்கி இருந்தார். அவரது மகன்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வந்தது. அதோடு சில தினங்களுக்கு முன்புதான் கொலை வழக்கில் சிறைக்கு சென்ற கார்த்திக் விடுதலையாகி வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றொரு வழக்கை விசாரிக்க கார்த்திகை காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

தனது 5 பிள்ளைகளை கொலை செய்த தாய்… நேரில் பார்த்த மற்றொரு மகன்… அதிர்ச்சியடைய வைக்கும் சம்பவம்..!!

பெற்ற தாயே தனது ஐந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் சோளிங்கல் பகுதியை சேர்ந்த கிறிஸ்டினா என்ற பெண் தனது 11 வயது மகனான மார்சலை அழைத்துக்கொண்டு ரயிலில் பயணித்துள்ளார். அதன்பிறகு சிறுவனிடம் பாட்டி வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி விட்டு ரயிலிலிருந்து கிறிஸ்டினா தனியாக இறங்கியுள்ளார். பின்னர் வேகமாக சென்று ரயில் பாதையில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர் அவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பெண்ணை வெட்டி சூட்கேஸில் அடைத்த இளைஞர்… “எங்கள் மகன் நல்லவன்” செர்டிபிகேட் கொடுத்த பெற்றோர்…!!

பெண்ணை வெட்டி துண்டு துண்டாக்கி சூட்கேஸில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் பாலியல் தொழில் செய்யும் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தனது சூட்கேசில் வைத்து வீட்டிற்கு கொண்டு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை அறிந்த வீட்டில் இருந்த ஒருவர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்க அந்த இளைஞர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையில் இச் சம்பவம் நடக்கும் பொழுது தான் அதிக அளவு குடிபோதையில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் அப்பாவுக்கு வீட்டில் சமாதி… ஊர் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மகன்..!!

உயிரிழந்த தந்தைக்கு வீட்டினுள்ளேயே மகன் சமாதி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி சேர்ந்த ராமசாமி நேற்று உடல்நலக்குறைவின் காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் அவரது மகன் ராமசாமியின் உடலை வீட்டு வாசலில் உள்ள தென்னை மரத்தின் அடியில் புதைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டின் உள்ளே சடலத்தை வைத்து கான்கிரீட் சுவர் கட்டுவதற்கு முயற்சித்துள்ளார். இதுகுறித்து தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட விரைந்து வந்த  காவல்துறையினர் மகனிடம் விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை… அபிஜித் முகர்ஜி டுவிட்…!!!

தனது தந்தை பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை சீராக இருப்பதாக அவரது மகன் கூறியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டு, 10ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், அவரது முக்கிய மற்றும் மருத்துவ அளவுருக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கோவா முன்னாள் மந்திரி மகனுக்கு கொரோனா உறுதி…!!!

கோவா முன்னாள் மந்திரி மனோகர் பாரிக்கர் மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவா முன்னாள் முதல் மந்திரி மற்றும் பாஜகவின் மூத்த தலைவராக இருந்து மறைந்தவர் மனோகர் பாரிக்கர். அவரது மகன் உத்பால் பாரிக்கர் தற்போது பாஜகவில் இருந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான பாதிப்பு என்பதால், வீட்டிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

சண்டை போட்டு சென்ற மனைவி… ஆத்திரத்தில் மகனை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய தந்தை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

தந்தை ஒருவர் தனது பத்து வயது மகனை தலைகீழாக கட்டிவைத்து மிகவும் கொடூரமாக தாக்கிய காணொளி சமூகவலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சேர்ந்த குட்டு கான் என்பவரது மகன் சில பொருட்களைத் திருடி சென்று விற்று அதற்கு தின்பண்டங்கள் வாங்கியுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குட்டு கானின் மனைவி அவருடன் தகராறு செய்து விட்டு பிரிந்து சென்றதால் கடும் கோபத்தில் இருந்த அவர், தற்போது மகன் செய்த காரியத்தை நினைத்தும் ஆத்திரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நகைச்சுவை நடிகரின் மகன்… ஐ.ஏ.எஸ் தேர்ச்சி… !

பிரபல நகைச்சுவை நடிகரின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். மத்திய அரசுத் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தேர்வுநடத்தி, தகுதி உடையவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் செய்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.பி.எல், ஐ.ஏ.எஸ் போன்ற 829 இடங்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் நேர்காணல் நடைபெற்றது.   யு.பி.எஸ்.சி இதற்கான முடிவுகளை நேற்று வெளியிட்டது. […]

Categories
உலக செய்திகள்

4 நாட்களாக போன் போட்ட மகன்… எடுக்காத பெற்றோர்… வீட்டுக்கு சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

அபுதாபியில் தம்பதிகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரளாவைச் சேர்ந்த பட்டெரி-மினிஜா தம்பதியினர் கடந்த 18 வருடங்களாக அபுதாபியில் மிகவும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களது குடியிருப்பில் சடலமாககண்டெடுக்க பட்டுள்ளனர். இதுகுறித்து சக நண்பர்கள் கூறியபோது “கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இந்த தம்பதியினர் மிகவும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் பட்டெரியின் பணியை இழக்கும் சூழல் நேர்ந்தது. ஆனாலும் இத்தம்பதிகள் அமைதியாகவே இருந்தனர். இருவரும் சண்டை போட்டது போலவோ, அல்லது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த தந்தை… கம்பால் அடித்து கொன்ற மகன்… நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி..!!

தூங்கிக்கொண்டிருந்த தந்தையை மகனே கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லிங்கத்துறை. கொத்தனாராக பணிபுரிந்து வரும் இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சூர்யா அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். சம்பவத்தன்று மூத்த மகன் சூர்யா தனது பெற்றோருடன் சிறிது நேரத்தை போக்கிவிட்டு பின்னர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். இந்நிலையில் இரவில் கண்விழித்த சூர்யா திடீரென தூங்கிக் கொண்டிருந்த […]

Categories

Tech |