மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மின்வாரிய ஊழியர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள வடகரையாத்தூர் பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். மின்வாரிய ஊழியரான இவர் தனது மகன் சுஜன் உடன் சாணார்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த இரு சக்கர வாகனத்தை சுஜன் ஓட்டியுள்ளார். இந்நிலையில் ஆனங்கூர் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால் […]
