Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகன் இறந்த செய்தியை கேட்டு… தாய்க்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மகன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்து தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மேக்கிலு கவுடர் தெருவில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். டி.வி. மெக்கானிக்கான இவருக்கு மாதா என்ற மனைவியும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஹரிஹரன் 12ஆம் வகுப்பு முடித்த நிலையில் மேற்கொண்டு படிக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளார். எனவே ரவி மகனை வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம்… மகன் எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோக சம்பவம்..!!

பெரம்பலூரில் தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மதனகோபாலபுரத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு விக்னேஷ் என்ற மகனும் இருந்தார். கடந்த மார்ச் மாதம் கலைச்செல்வி உடல்நலம் சரியில்லாமல் இறந்தார். இதனால் விக்னேஷ் தாய் இறந்த துக்கம் தாங்காமல் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விக்னேஷ் தூக்கிட்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூரில் தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மதனகோபாலபுரத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு பாண்டியன் (24) என்ற மகனும் இருந்தார். கடந்த மார்ச் மாதம் கலைச்செல்வி உடல்நலம் சரியில்லாமல் இறந்தார். இதனால் பாண்டியன் தாய் இறந்த துக்கம் தாங்காமல் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பாண்டியன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கவனிக்க ஆளில்ல…. என்னாலையும் முடியல….. குற்றவுணர்ச்சியில் மகன் செய்த காரியம்….. சென்னை அருகே சோகம்….!!

சென்னையில் 80 வயது தாயை கவனிக்க முடியாததால் தாயைக் கொன்று விட்டு மகனும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் சின்னமலை வெங்கடாபுரம் என்ற பகுதியில் 53 வயதுடைய ஆரோக்கிய ராஜ் என்பவர் வசித்துவருகிறார். கூலித் தொழில் செய்து வரும் அவரின் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அதனால் ஆரோக்கியராஜ் திருமணம் செய்து கொள்ளாமல் 80 வயது மதிக்கத்தக்க தனது தாய் மேரி உடன் வசித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குடிக்கு அடிமையான மகன்… தாய் நடத்திய நாடகம்… மகன் எடுத்த விபரீத முடிவு… தத்தளிக்கும் குடும்பம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகனின் குடி பழக்கத்தை திருத்துவதற்காக மிச்சம் பிடித்து விட்டதாக தாய் கூறியதால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தென் தொரசலூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் சண்முகம் என்பவருக்கு வீரமணி என்ற மகன் இருக்கிறார். தொழிலாளியான வீரமணிக்கு திருமணமாகி சசி என்ற மனைவியும், கிஸ்வந்த், அஸ்வந்த் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். வீரமணியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பதால், அவரின் தாய் […]

Categories

Tech |