மகாராஷ்டிராவில் அழுதுகொண்டே இருந்த தனது நான்கு மாத பச்சிளம் குழந்தையையும், இரண்டு வயது மகனையும் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் உள்ள போகர் தாலுகாவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. முதலில் நான்கு மாத பச்சிளம் பெண் குழந்தையை கொன்ற தாய் பின்னர் உணவு கேட்டு தொல்லை செய்த இரண்டு வயது மகனையும் கொன்றுள்ளார். தொடர்ந்து இருவரது உடல்களையும் தாய் துர்பதா பாய் தனது தாய் சகோதரனின் […]
