பீகார் மாநிலத்தில் சமஸ்திபுரையில் மகேஷ் தாக்கூர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் உயிரிழந்த தனது மகனின் உடலை பெறுவதற்காக ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க இல்லாததால் பிச்சை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் கூறியது, சில நாட்களுக்கு முன்பு எனது மகன் காணாமல் போய்விட்டான். அப்போது சர்தார் ஆஸ்பத்திரியில் தனது மகனின் உடல் உள்ளதாகவும் அதனை பெற்று செல்லுமாறு போன் வந்தது. இதனையடுத்து அங்கு […]
