தந்தை மகனை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேல தேவநல்லூர் பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அவ்வூரில் நடந்த கொடை விழாவில் சொக்கலிங்கத்தின் மகனான சந்தனகுமார் என்பவருக்கும் அதே ஊரில் வசிக்கும் நெல்லையப்பனின் மகனான இசக்கிமுத்து என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் […]
