சிறுவனை அடித்து துன்புறுத்திய குற்றத்திற்காக தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை அறிவொளி நகரில் சாதிக்பாஷா-ரெஜினா பானு என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் மூத்த மகன் ரெஜினா பானுடனும் இளைய மகன் சாதிக்பாஷாவுடனும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாதிக்பாஷா தினமும் மது அருந்திவிட்டு தனது மகனை மிகவும் கொடூரமான முறையில் […]
