ஈரானில் திரைப்பட இயக்குனரை அவரின் பெற்றோரே கொலை செய்து உடலை துண்டுகளாக வெட்டி சூட்கேசில் போட்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் உள்ள தெஹ்ரான் நகரில் வசிக்கும் பாபக் ஹரோம்தின். இயக்குனரான இவர் இங்கிலாந்தில் தங்கியிருந்து குறும்படங்களையும், திரைப்படங்களையும் இயக்கி வந்துள்ளார். 47 வயதாகியும் திருமணமாகததால், ஈரானில் இருக்கும் அவரின் பெற்றோர் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் திருமணம் செய்ய அவரை கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் சில வருடங்களுக்கு முன் சொந்த நாடு திரும்பி, தன் பெற்றோருடன் […]
