செல்போன் பார்ப்பதை தந்தை கண்டித்ததால் மாணவன் விஷம் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அரவிந்த் அப்பகுதியில் உள்ள மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரவிந்த் படிக்காமல் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். எனவே கண்ணன் அரவிந்தை சொல்போன் பார்க்ககூடாது என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அரவிந்த் வீட்டில் விஷம் […]
