வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த தாயை போலீசார் மகனுடன் சேர்த்து வைத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ஈச்சம்பட்டி பகுதியில் கல்கி என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். இவருக்கு வயது 75 ஆகும். இவருடைய கணவர் 20 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். அதன்பின்பு மூதாட்டியை அவருடைய மகன் கவனிக்காததால் அவர் ஆதரவின்றி ஒரு வாடகை வீட்டில் தங்கி வசித்து வருகின்றார். இதனை அடுத்து வயதான காலத்தில் மூதாட்டிக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்து […]
