தேனியில் தாயிடம் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி இரும்பு கம்பியால் தாயை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியில் சொக்கர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பால்தாய் என்ற மனைவி இருந்தார். சொக்கர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதையடுத்து பால்தாய் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய இளைய மகன் பாலச்சந்தர். இவர் கூலி […]
