Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாறிய மண்.. மகசூல் இல்லை.. விவசாயிகள் வேதனை..!!

கஜா புயல் சீற்றம், மண் பாதிக்கப்பட்டு மகசூல் இல்லாமல் போனது, விவசாயிகள் பெரும் வேதனை..! நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்ணின் தன்மை மாறியதால், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலையில் மகசூல் பொய்த்து போய் விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 90 நாட்களில் பலன் தரக்கூடிய பணப் பயிரான நிலக்கடலையை நாகை மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். ஓரளவு மகசூல் கிடைத்தாலே போதிய வருமானம் கிடைத்து விடும் என்பதாலும், நிலக்கடலை […]

Categories

Tech |