பாஜக ராஜஸ்தானை குறிவைத்து சில அரசியல் நகர்வுகளை செய்து வருவதால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள 18 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா தற்போது பா.ஜ.கவில் ஐக்கியமாகி உள்ளார். அவரது ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பா.ஜ.கவுக்கு மாறியதால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜ.க தலைமையில் அரசு அமைந்தது. […]
