ராஜஸ்தான் மாநிலத்தில் ப்ளூடூத் ஹெட் போன் வெடித்து 28 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் சோமு நகரம் உதைப்புரியா என்ற கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ராகேஷ் குமார். இவர் போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதனால் செல்போனை பயன்படுத்தும் போது ப்ளூடூத் ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு செல்போனில் பாடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பாடம் படித்துக் கொண்டிருந்த போது ப்ளூடூதில் மின்சாரம் […]
