Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெரியப்பா செய்யுற வேலையா இது…? சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சொந்த தம்பியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி தாலுகாவில் 59 வயதான விவசாயி சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தம்பியின் மகள் அப்பகுதிலிருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு சின்னப்பன் தனது வீட்டில் நெல் மூட்டைகளை அடிக்கி வைப்பதற்காக செல்ல வேண்டும் என்று கூறி மாணவியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

9 மாதம் கர்ப்பிணியான சிறுமி…. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்…. 2 சிறுவர்கள் கைது….!!

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்   அரியலூர் மாவட்டம்,  ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனும், அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 14 வயதான மாணவியும் நீண்ட நாட்களாக பழகி வந்துள்ளனர். இவர்களது பழக்கம்  காதலாக மாறியது. இதைதொடர்ந்து மாணவியிடம் திருமணம் செய்யபோவதாக கூறி மாணவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவனிடம் அந்த மாணவி பழகி […]

Categories

Tech |