இந்தியா முழுவதும் உள்ள புலிகள் மற்றும் புலிகள் வசிக்கும் காடுகளை பாதுகாக்க PROJECT TIGER எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்பின்னர் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவியுடன் புதிய பாதுகாப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய புலிகள் காப்பகமான களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் 6 கோடி ரூபாய் திட்டத்தில் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இந்தத் திட்டத்திற்காக முதல் தவணையாக 2 கோடியே 83 […]
