Categories
உலக செய்திகள்

ப்ரஸல்ஸ் வெடிகுண்டு தாக்குதல்… “அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் போனது”… இறுதியில் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!!

ப்ரஸல்ஸில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் வருடம் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தன்று தனது பாடசாலை நண்பர்களுடன் இத்தாலிக்கு செல்வதற்காக 17 வயதான shanthi de corte என்பவர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்த சூழலில் சம்பவ இடத்திலேயே 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கு அதிகமான காயங்களுடன் தப்பித்துள்ளனர். இதில் லேசான காயங்களுடன் சாந்தி உயர் தப்பித்துள்ளார். ஆனால் […]

Categories

Tech |