தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கவள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவேஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் இன்னும் 2 அல்லது 3 தினங்களில் சம்பவம் நடக்கும் என்று Tamilnadu weatherman ப்ரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் கனமழை வரும் என்பதைதான் அவர் அப்படி குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் […]
