Categories
தேசிய செய்திகள்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில்…. கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தபால் நிலையங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் தங்களது கணக்கு செயலில் உள்ளதா என்பதை சரிபார்க்க  வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) , தேசிய ஓய்வு திட்டம் (NPS) ஆகிய கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கான முக்கிய செய்தி ஒன்று தெரிவிக்கபட்டுள்ளது. அதாவது வரி சேமிப்பு திட்டங்களை வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகள் செயலில் உள்ளதா என்பதை சரிபார்க்க ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்து மார்ச் 31 […]

Categories
பல்சுவை

போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் போஸ்ட் ஆபீஸ் பேமென்ட் வங்கி சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்த பேக்கில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் பல்வேறு வரம்புகள் உள்ளது. அதாவது குறிப்பிடப்பட்ட காலத்தில் இவ்வளவு பணம் தான் எடுக்க மற்றும் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற விதி முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதன்படி வங்கியால் அறிவிக்கப்பட்ட லிமிடெட் தொகை அதிகமாக தொகை சேமிப்பு அவர்களுக்கு பான் கார்டு அவசியம். மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு வரையறுக்கப்பட்ட தொகைக்கு மேல் பணம் […]

Categories

Tech |