Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் ஸ்டேஷன் முன்பாக…. தாய் மற்றும் தங்கையுடன் தீக்குளிக்க முயற்சி செய்த வாலிபர்…. நாமக்கல்லில் பரபரப்பு‌….!!!!

திடீரென சிலர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி நிறுவனங்களுக்கு வெள்ளை பெட்ரோல் வழங்கும் தொழில் செய்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்யும் சீனிவாசன் என்பவருக்கு பெட்ரோல் சப்ளை செய்து வந்துள்ளார். இவரிடம் முருகன் 5 லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை சீனிவாசன் அடிக்கடி முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் முருகன் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

OMG..! நாடு முழுவதும்…. 638 போலீஸ் ஸ்டேஷன்களில்…. தொலைபேசி வசதி இல்லையாம்…!!!

நாடு முழுவதும் 638 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதிகள் இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்.பி ஆனந்த் சர்மா தலைமை வகித்துள்ளார். அதில் சில முக்கிய அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் கடந்த 2020-ஆம் வருடம் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்த நாட்டிலும் முழுவதும் 16,833 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. அதில் 257 போலீஸ் ஸ்டேஷன்களில் வாகனங்களே […]

Categories

Tech |