மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான முருகேசன், இளங்கோவன் ஆகியவர்களுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி திடீரென நிலைத்திடுமாறி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன், இளங்கோவன் ஆகிய 2 […]
