பாலியல் தொல்லை அளித்த சிறுவன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சந்தைவெளிபேட்டை பகுதியில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த சிறுமி தனது அண்ணனுடன் ஆபத்தானபுரம் பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி அழுது கொண்டு தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் […]
