பெரம்பலூர் மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உள்ள அம்மன் நகர் பகுதியில் காமீல்பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிதாபானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காமீல்பாஷா வெளிநாட்டில் வேலை பார்த்து வருக்கிறார். இதனால் தனது குழந்தைகளுடன் பரிதாபானு மேட்டு தெருவில் உள்ள மாமனார் […]
