Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை…. போலீசார் அதிரடி நடவடிக்கை…. ஒருவர் கைது….!!

வீட்டில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் ராசிங்காபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அவரது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் 1¼ கிலோ கஞ்சா இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கார்த்திகேயனை கைது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய ஆட்டோ டிரைவர்….. 15 மணல் மூட்டைகள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக ஆட்டோவில் மணல் மூட்டைகளை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வண்ணாங்குண்டு பள்ளிவாசல் பகுதியில் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் அனுமதியின்றி மணல் மூட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆட்டோ டிரைவரான பெரியபட்டினத்தை சேர்ந்த இர்பான்அலி(22) என்பவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 15 மணல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மணல் கடத்தலில் ஈடுபட்ட சிறுவன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 2 பேர் கைது….!!

சட்ட விரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய சிறுவன் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி தாலுகா காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் கொட்டக்குடி ஆற்றில் சிறுவன் உள்பட 2 பேர் மணல் அள்ளி கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் போடி புதூர் வலசைத்துறை பகுதியை சேர்ந்த பெருமாள் மற்றும் 16 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக விற்பனை… டாஸ்மார்க் மேற்பார்வையாளர் கைது… போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அக்ரகார தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தேனி காவல்துறையினர் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு மகேந்திரன் பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனைதொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய நபர்… 25 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஓட்டமெத்தை பேருந்து நிலையம் அருகே ஒருவர் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்த பையில் 25 மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இதனை சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய வாலிபர்… நீண்ட வாள் பறிமுதல்…!!

நீண்ட கூர்வாளை மறைத்து வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நகர் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் காவல்துறையினர் அரண்மனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள பள்ளி மைதானம் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இதனைபார்த்த காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் இந்திரா […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் சட்ட விரோத செயல்கள்… போலீஸ் அதிரடி ரோந்து… 150 சாராய ஊறல் அழிப்பு…!!

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் உடுமலை பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து வருவதால் சப்-இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளகுளம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்த நிலையில் அங்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கீரனூர் பகுதியை  சேர்ந்த தங்கராஜ் என்பவர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் சட்டவிரோத செயல்கள்… போலீஸ் தீவிர ரோந்து… 6 பேர் கைது…!!

காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் காவலர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பென்னிகுவிக் மணிமண்டபம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் லோயர்கேம்ப் பகுதியில் வசிக்கும் சரவணன், விஜய், முத்தையா, ஜெயக்குமார், கல்யாணி, கார்த்திக் என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரோந்து பணியில் ஈடுபட்டபோது… அதிகாரியை தாக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

விசாரணையின் போது போலீஸ் அதிகாரியை கல்லால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பொந்து முனியாண்டி, சிவலிங்கம் பெருமாள் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள முஸ்லிம் பஜார் அருகே சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அலவாகரைவாடி பகுதியில் வசிக்கும் ஜெய கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திபோது கார்த்திக் ஆத்திரமடைந்து அருகே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எங்கையும் தப்பிக்க முடியாது…. குற்றவாளிகளை சுற்றிவளைத்த காவல்துறையினர்…. அதிரடி உத்தரவினால் கைது செய்யப்பட்ட 22 பேர்….

நெல்லை மாவட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 22 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்ட்டாக பணிபுரியும் மணிவண்ணனின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர்கள் கூடுதலாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இச்சோதனையின் விளைவாக தடைசெய்யப்பட்ட பொருட்களான குட்கா, புகையிலை மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர் கொள்ளை வழக்கு…. ரோந்துப்பணியில் சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

 காவல் துறையினர் மேற்கொண்ட ரோந்து பணியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நவீன காலத்தில் பல பகுதிகளில் சில நபர்களால் கொலை கொள்ளை முயற்சிகள் படம் பாணியில் நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதுபோன்ற செயல்களை தடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையினர் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் […]

Categories

Tech |