Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் கடவுள்”பட பாணியில் பிச்சையெடுப்பு… 26 குழந்தைகள் மீட்பு… சென்னை போலீஸ் அதிரடி…!!!

சென்னையில் நான் கடவுள் பட பாணியில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 26 குழந்தைகளை சென்னை போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர். சென்னையில் நான் கடவுள் பாணியில் போக்குவரத்து சிக்னல் வருகிறது மற்றும் சாலையோரங்களில் சில குழந்தைகளைப் பயன்படுத்தி பெண்கள் சிலர் பிச்சை எடுக்கச் சொல்கிறார்கள். அவ்வாறுபிச்சை எடுத்து வரும் குழந்தைகளை உடனடியாக மீட்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு படை போலீசார், சென்னையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 26 குழந்தைகளை மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வருடம் கழிவறைக்குள்… மனைவியை அடைத்து வைத்த கணவர்… கண்டறிந்த போலீஸ்…!!!

ஹரியானா மாநிலத்தில் தனது கணவரால், பெண் ஒருவர் கழிவறைக்குள் ஒரு வருடமாக பூட்டி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் பானிபட் மாவட்டம் ரிஷ்பூர் என்ற கிராமத்தில் தனது கணவரால் பெண் ஒருவர் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் பூட்டி வைக்கப்பட்டுள்ளார். அது பற்றி அறிந்த பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடை அதிகாரி ரஜினி குப்தா அந்தப் பெண்ணை தனது மீட்பு குழுவினருடன் சேர்ந்து மீட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ” பெண் ஒருவர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

கொலை வழக்கின் முக்கிய சாட்சிக்கு சரமாரி வெட்டு – ஆற்றுக்குள் உயிருக்கு போராட்டம்…!!

புதுச்சேரியில் சக்கரபாணி ஆற்றில் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த கிளீனரை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வில்லியனூர்  சக்கரபாணி ஆற்றில் கிளீனர் வெட்டப்பட்டு  உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது ஐய்யங்குட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பதும், காரைக்காலில் கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சி என்பது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெங்களூரில் கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு…!!

பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட ஐந்து வயது பெண் குழந்தை இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட ஐந்து வயது பெண் குழந்தையை போலீசார் நேற்று மீட்டனர். இதனையடுத்து கர்நாடக போலீசார் உடன் இன்று நாகர்கோவில் வருகை தந்த குழந்தையின் தாய் கார்த்திகாவிடம் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பத்ரிநாராயணன் குழந்தையை ஒப்படைத்தனர். இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |