போலீஸ் போல நடித்து வாகன சோதனையில் ஈடுபட்டு லாரி டிரைவரிடம் பணத்தை பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயலில் வசித்த 45 வயதுடைய நாகராஜன் என்பவர் கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து ஒரிசா மாநிலத்திற்கு சோலார் பேனல் ஏற்றுக்கொண்டு லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த லாரி நேற்று அதிகாலை 1 மணி அளவில் மதுக்கரை அருகில் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது ரோட்டின் ஓரம் லாரியை […]
