Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!…. மர்ம நபர்கள் செய்த காரியம்…. ரூ.24 லட்சத்தை இழந்த வியாபாரிகள்…. பரபரப்பு….!!!!

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வருபவர் பஷீர்அகமது. இவர் தனது நண்பரான காஜா மொய்தீன் என்பவருடன் பூக்கடை பகுதியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அருகில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வியாபாரிகளான இவர்களை வேறு மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் வழிமறித்தனர். அவர்கள் “நாங்கள் போலீஸ், உங்கள் கையில் உள்ள பையில் என்ன இருக்கிறது..?” என்று கேட்டு சோதனை மேற்கொண்டனர். அந்த பையில் ரூபாய் 24 லட்சம் இருந்தது. அதற்கு வியாபாரிகள் இருவரும் “என்.எஸ்.சி. போஸ் […]

Categories

Tech |