சென்னை ராயப்பேட்டையில் வசித்து வருபவர் பஷீர்அகமது. இவர் தனது நண்பரான காஜா மொய்தீன் என்பவருடன் பூக்கடை பகுதியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அருகில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வியாபாரிகளான இவர்களை வேறு மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் வழிமறித்தனர். அவர்கள் “நாங்கள் போலீஸ், உங்கள் கையில் உள்ள பையில் என்ன இருக்கிறது..?” என்று கேட்டு சோதனை மேற்கொண்டனர். அந்த பையில் ரூபாய் 24 லட்சம் இருந்தது. அதற்கு வியாபாரிகள் இருவரும் “என்.எஸ்.சி. போஸ் […]
