Categories
தேசிய செய்திகள்

“ரூ‌. 13 லட்சம் வாடகை பாக்கி, ரூ.‌ 2.50 லட்சம் மின்சார பாக்கி”…. 3 வருடங்களாக ஓனருக்கு டிமிக்கி கொடுக்கும் எம்பி…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!!

ஆந்திர மாநிலத்தில் மல்லிகார்ஜுன் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 அடுக்குமாடி வீடுகளை கட்டி அதில் வசித்துவருகிறார். இவரின் ஒரு வீட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி கோரண்டலா மாதவ் வாடகைக்கு வாங்கியுள்ளார். ஆனால் வாடகைக்கு வாங்கிய எம்.பி கடந்த 3 வருடங்களாக மின்சார கட்டணம் மற்றும் வாடகை கட்டணம் எதுவும் செலுத்தாமல் இருந்துள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன் ரெட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது. இதனால் மல்லிகார்ஜுன் ரெட்டி 10 […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கோழி முட்டை போடல சார்…. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த விவசாயி….!!!

புனேயில் புதிய தீவனமண்டியிலிருந்து தீவனம் வாங்கி கோழிக்கு போட்டதனால் முட்டை போடவில்லை என்று விவசாயி புகார் தெரிவித்துள்ளர். புனே லோனிகால்பர் பகுதியிலுள்ள ஆலந்தி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். அதே கிராமத்தில் தீவனமண்டி ஒன்று புதியதாக திறக்கப்பட்டது. அதிலிருந்து கோழிக்கு தீவனம் வாங்கிச் சென்றுள்ளார். தீவனத்தை கோழிக்கு தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வந்ததில் கோழிகள் அனைத்தும் தீவனத்தை மட்டும் வயிறு முட்ட தின்று பெரிதாகிவிட்டது. ஆனால் ஒரு கோழி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன கொடுமை…? விஜய்க்கு வந்த சோதனை… போலீசில் புகார்…!!!

தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருக்கும் இரண்டு பேரை வெளியேற்றக் கோரி நடிகர் விஜய் போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகர் விஜய் தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் இரண்டு பேரை வெளியேற்றக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளார். விஜய் மக்கள் நிர்வாகிகளாக இருந்தபோதே ரவி-ராஜா, ஏசி. குமார் ஆகியோரை வீட்டில் தங்க வைத்ததாகவும், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின் வீட்டிலிருந்து காலி செய்ய இருவரும் மறுத்ததாகவும் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமன்றி போலீசார் விரைந்து நடவடிக்கை […]

Categories

Tech |