Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பூட்டிக்கிடந்த வீடு…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபரின் கைவரிசை….!!

வீட்டின் கதவை உடைத்து 5 லட்சம் மதிப்புள்ள  நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் பொய்யபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்.  ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை செய்யும் இவர் தனது வேலைதொடர்பாக   சென்னை  சென்றுள்ளார். அவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டி விட்டு திருச்சியிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றனர். இந்நிலையில்  சென்னை சென்ற சண்முகம் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்த […]

Categories

Tech |