Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

Instagramல் காதல்…. புது மாப்பிள்ளையின் மர்ம சாவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணுக்கும் instagramல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் கடந்த மாதம் ஐந்தாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருமணம் செய்த நாளிலிருந்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் புதுமணப்பெண் 23ஆம் தேதி ஊருக்கு செல்வதாக கூறு விட்டு சென்றுள்ளார். அதன் பின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற அலுவலகத்தை…. சூறையாடிய மர்ம கும்பல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

தேனி மாவட்டத்தில் மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவராக பார்வதி அன்பில் சுந்தரம் இருந்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று இரவு மர்ம கும்பல் ஒன்று ஊராட்சி மன்ற அலுவலர் கதவை உடைத்து உள்ளே புகுந்து மேசை நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து நேற்று காலை வழக்கம் போல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி அன்பில் சுந்தரம் சென்றுள்ளார். அப்போது அவர் அலுவலகத்தின் பூட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விவசாயியை கொன்று உடல் புதைக்கப்பட்டுள்ளதா?…. தீவிர விசாரணையில் போலீஸ் …!!!

விவசாயியை கொன்று உடல் புதைக்கப்பட்டுள்ளதா? என்று மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்துள்ள நடுவீரப்பட்டு அருகில் சத்திரம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் விவசாயி ராஜசேகர்(47). இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். இந்நிலையில் ராஜசேகர் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் விஜயலட்சுமிடம் ராஜசேகர் எங்கே என்று கேட்டார்கள். அதற்கு அவர் வெளியூர் சென்றவர் மீண்டும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ராணுவ வீரரின் பயங்கர தாக்குதல்…. மூதாட்டி கொடூர கொலை…. தேனியில் பரபரப்பு….!!

உறவினர் என்றும் பாக்காமல் மூதாட்டியை சரமாரியாக வெட்டி கொலை செய்த ராணுவ வீரரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வாழையாத்துப்பட்டியில் உள்ள ஒக்கலிகர் தெருவில் கண்ணையன் என்பவர் வசித்து வருகிறார். பஞ்சாப்பில் இந்திய ராணுவ வீரராக பணிபுரிந்து வரும் இவருக்கு ஜீவிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஜீவிதா கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த வாலிபர்… குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் தனியாக இருந்த வாலிபர் திடீரென தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகன் பிரகாஷ்(25) படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பிரகாஷ் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிபாளையம் போலீசார் பிரகாஷின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மரத்தில் தொங்கிய பிணம்…. வனத்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

அமராவதி வனப்பகுதியில் முதியவர் ஒருவர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அமராவதி வனப்பகுதியில் வனக்காப்பாளர் குருமூர்த்தி, வனக்காவலர் ஜோர்ஜ்குட்டி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மரத்தில் முதியவர் ஒருவரின் உடல் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடலூர் காவல்துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிளான் போட்டு பண்ணிருக்காங்க…. அடுத்தடுத்த கடைகளில் நடந்த சம்பவம்…. உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

அடுத்தடுத்து 4 கடைகளில் மர்மநபர்கள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள சேந்தமங்கலம் பிரிவு சாலையில் மணிகண்டன் என்பவர் 3 சிறிய கடைகளை நடத்தி இனிப்பு, காரம் போன்ற மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மணிகண்டன் கடைகளை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு மறுநாள் காலையில் கடைக்கு வந்து போது 3 கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் கடைக்குள் சென்று பார்த்தபோது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“உண்டியலுக்காக இப்படியா பண்ணுவீங்க”…. கொள்ளையர்கள் செய்த கொடூரம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

பட்டபகலில் மூதாட்டியை கொலை செய்துவிட்டு உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள ஆயிரவேலி கிராமத்தில் பூங்கோதை (65) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், பூங்கோதை தன் 2-வது மகன் ஈஸ்வரனுடன் வசித்து வந்தார். ஈஸ்வரன் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் ஈஸ்வரன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதை யாரு கொண்டு வந்துருப்பா….? கேப்பாரற்று கிடந்த பொட்டலங்கள்…. போலீசார் அதிரடி….!!

வட மாநிலத்தில் இருந்து வந்த ரயிலில் 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கடத்தல்காரார்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கான போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வடமாநிலத்தில் இருந்து விருதுநகருக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின், சிறப்பு இன்ஸ்பெக்டர்கள் பெரிய கருப்பன் மற்றும் காவல்துறையினர் விருதுநகருக்கு விரைந்து சென்றுள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எரிந்த நிலையில் கிடந்த பிணம்…. கொலையாளிகளுக்கு வலைவீச்சு…. தேனியில் பரபரப்பு….!!

தொழிலாளியை கொலை செய்து எரித்துவிட்டு குப்பைத்தொட்டியில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள எ. காமாட்சிபுரம் பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக பெரியகுளம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் குப்பைத் தொட்டியில்  கிடந்த பிணத்தை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொரியரில் நடக்கும் கடத்தல்…. போலீஸ் அதிரடி சோதனை…. 22 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கொரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களின் மூலம் கஞ்சா, குட்கா போன்ற பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் தேனி அரண்மனை புதூர் பகுதியிலுள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிறுவனத்திற்கு வந்த பார்சல்களை சோதனை செய்ததில் போலியான தனியார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாய்-மகள் கொடூர கொலை….. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…. இலங்கை அகதி கைது….!!

நகை மற்றும் பணத்திற்காக தாய் மகளை கொடூர கொலை செய்த இலங்கை அகதியை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் காளியம்மாள் தனது 2வது மகள் மணிமேகலையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். காளியம்மாள் அப்பகுதியில் ரயில்வே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி காளியம்மாள் மற்றும் அவரது மகள் மணிமேகலை வீட்டில் மர்மமான முறையில் தீயில் உடல் கருகி உயிரிழந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து அவரது மூத்த மகள் சண்முகப்பிரியா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன நடந்துச்சுன்னு தெரியல…. உடல் கருகி காணப்பட்ட தாய்-மகள் உடல்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

வீட்டில் தாய், மகள் உடல் எரிந்து பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவன் உயிரிழந்துவிட்ட நிலையில் காளியம்மாள் ரயில்வே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் சண்முகப்பிரியா திருமணம் முடிந்து மதுரையில் வசித்து வருகிறார். இதனையடுத்து இரண்டாவது மகள் மணிமேகலை தாயாருடன் […]

Categories

Tech |