Categories
மாநில செய்திகள்

“அதுக்கு நாங்க இருக்கோம்… நீ யார்?”…. ஸ்விக்கி ஊழியரை கொடூரமாக அடிக்கும் போலீஸ்…. வைரலாகும் வீடியோ….!!!!

கோவையில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி ஊழியர் மோகன சுந்தரம் என்பவர்,கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பள்ளி வாகனம் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்ற போது மோகனசுந்தரம் பள்ளி வாகனத்தை நிறுத்தி தட்டி கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் ஸ்விக்கி ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து ஊழியர் கூறுகையில், வாகனம் ஒரு பெண்ணை இழுத்து விட்டு நிற்காமல் […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு…. போலீஸ் தாக்குதல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது,செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை காவல்துறையினர் தடுத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கடையூர் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரும் பணியை பார்வையிட்டு நடைபெற்ற பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதல்வர் ஆய்வு செய்ததை செய்தி சேகரிக்க மாவட்ட அளவிலான தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை செய்தியாளர்கள் புகைப்படம் எடுப்பதற்கு தடை செய்யும் விதமாக காவல்துறையினர் கயிறு கட்டி தடுத்தனர். அதுமட்டுமல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

போலீசிடமே தண்ணிய போட்டு தகராறு செய்த இளைஞன்…. கைது செய்த போலீசார்….!!!

இளைஞர் ஒருவர் குடிபோதையில் போலீசை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மங்கலம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் விநாயகம். இவர் மதக பட்டியில் டாட்டா ஏஸ் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்து குறித்து விசாரிக்க சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பயங்கரமாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை பார்த்த போலீஸ்காரர் விநாயகம் அதனை படம் எடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
உலக செய்திகள்

அவர அடிக்காதீங்க சார் ப்ளீஸ் …. கண்மூடித்தனமாக தாக்கும் போலீசார் …. வெளியான வீடியோ ….!!!

 போலீஸ் அதிகாரி ஒருவர் கருப்பினத்தவரை கண்மூடித்தனமாக தாக்கிய  வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் Newport பகுதில் உள்ள குடியிருப்புக்கு பின்னால் இருக்கும் ஒரு தோட்டத்தில் கடந்த     9-ம் தேதி  41 வயது மதிக்கத்தக்க கறுப்பினத்தவர் ஒருவரை  போலீசார் கடுமையாகத் தாக்கியுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்துள்ளார் . இந்த வீடியோவை எடுத்துக்கொண்டே அந்த பெண் அவரை விட்டுவிடுங்கள் என்னுடைய குழந்தைகள் பயப்படுகிறார்கள் என்று போலீசாரிடம் கெஞ்சுகிறார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ பணியாளரை தாக்கிய போலீஸ்…. பெரும் பரபரப்பு…..!!!!

ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் மருத்துவத்துறை இளம்பெண் அலுவலர் ஒருவர் நடுத்தெருவில் போலீசாரால் தாக்கப்பட்டு தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் அந்த பெண் ஊழியர், பணி முடித்து விட்டு வீடு திரும்பும் போது ஊரடங்கை காரணம் காட்டி போலீசார் அவரது இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அவருக்கு அபராதம் விதித்த போது மருத்துவமனையில் அனுமதி கடிதத்தை காட்டியபோதும் போலீசார் கேட்கவில்லை. இதில் காவல்துறை அதிகாரிக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா…! நீங்களும் மனுஷங்கள் தானே….. நோயாளி குடும்பத்தை தாக்கிய ம.பி போலீஸ் ….!!

மத்திய பிரதேசத்தில் பெருந்தொற்று நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்சாரி கிராமத்தில் உள்ள இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்காக மருத்துவ குழுவினர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது பெருந்தொற்று நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவ குழுவினரை தாக்கி சிறைபிடித்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் மீதும் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் தாக்‍குதலில் அமமுக நிர்வாகியின் தந்தை காயம் …!!

திருவாரூர் அமமுக நிர்வாகி திரு. மணிகண்டனின் தந்தையை காவல்துறையினர் அத்துமீறி தாக்கியதில் நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் திரு. மணிகண்டனின் வீட்டுற்குள் நள்ளிரவில் போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது அதிர்ச்சியிலிருந்து திரு. ராமச்சந்திரனை போலீசார் தாக்கியதில் காயம் அடைந்தார். மேலும் அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்படுத்தி அடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுரிக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மீண்டும் ஓரு சம்பவம்” போலீஸ் தாக்கியதால் கூலித்தொழிலாளி தற்கொலை…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் காவல்துறை அதிகாரிகள் தாக்கி கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தைத் தாண்டி சிறிது நேரம் கூடுதலாக கடை நடத்திய வியாபாரிகளான ஜெயராஜ் , பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், தூத்துக்குடி காவல் அதிகாரிகள் குறித்த புகார்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வந்தவண்ணம் இருக்கின்றன. […]

Categories

Tech |