சென்னையில் நள்ளிரவில் கர்ப்பிணியை அழைத்து வந்த ஆட்டோவை நிறுத்தி போக்குவரத்து எஸ்ஐ 1500 ரூபாய் அபராதம் விதித்துள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இரவில் ஒரு வழி பாதையில் வந்த ஆட்டோவை எஸ் ஐ நிறுத்தியுள்ளார். சுமார் 12 மணி அளவில் ஆட்டோவை நிறுத்திய நிலையில் ஆட்டோவில் உள்ளே இருந்த ஓட்டுநர் கர்ப்பிணிப் பெண் இருப்பதால் அவசரமாகச் செல்ல வேண்டும் என இந்த வழியில் வந்தேன் என கேட்டுள்ளார் . ஆனால் காவலர் அபராதம் செலுத்தினால்தான் […]
