அரசு அலுவலகங்களின் முன் தற்கொலை முயற்சி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் எச்சரித்தார். கலெக்டர் அலுவலகம், காவல் நிலையம் முன்பாக சிலர் மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளிப்பதும், உடல்களை கத்தியை கொண்டு வெட்டுவதும் என மிரட்டல் விடுத்து தற்கொலை முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து சம்பந்தபட்ட துறையிடம் தீர்வு […]
