ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் ஊத்துக்குளி ரோடு பகுதியில் டெய்லரான செங்காவேரி(24) என்பவர் வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் 3/4 பவுன் தங்க சங்கிலி, இருசக்கர வாகனம், ஆகியவற்றை அடமானம் வைத்து 1 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். அதற்கு மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தி இதுவரை 48 ஆயிரம் ரூபாய் […]
